3 உயிர்களை பலியெடுத்த கோர விபத்து

Published By: Priyatharshan

11 Jun, 2018 | 05:21 PM
image

கலேவெல -  வுகாப்பிட்டி பிரதான வீதியியில் இடம்பெற்ற பாரிய விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கர வண்டியொன்றில் பயணித்த மூவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

இச் சம்பவம் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

டிப்பர் வாகனமொன்றும் முச்சக்கர வண்டியொன்றும் மோதியதிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தின் போது உயிரிழந்த மூவரது சடலங்களும் கலேவெல வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதுடன்  விபத்து தொடர்பான மேலதிக  விசாரனைகளை கலேவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41