(நா.தினுஷா)
நிறைவடைந்துள்ள மாகாண சபைகளுக்கான தேர்தலை உடனடியாக நடத்துமாறு கோரி பெப்ரல் அமைப்பு சபாநாயகருக்கு அவசர கடிதம் ஒன்றை இன்று அனுப்பியுள்ளது.
அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
பதவிக்காலம் முடிவடைந்து 8 மாதம் நிறைவடைந்துள்ள மூன்று மாகாணசபைகள் உட்பட எதிர்வரும் ஒக்டோபர் மாத்துடன் நிறைவடையவுள்ள மாகாண சபைகள் மூன்றுக்குமான தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கைகளை விரைவுப்படுத்துமாறு கோரி பெப்ரல் அமைப்பு சபாநாயகருக்கு அவசர கடிதமொன்றினை இன்று வழங்கியுள்ளது.
மாகாணசபைகளின் கால எல்லை நிறைவடைந்தவுடன் சபைகளுகளுக்குரிய எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கபட்டிரக்கவேண்டும். அவ்வாறு சமர்ப்பித்தவுடன் அது குறித்த விவாதாங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
வடமத்திய, சப்ரகமவ மற்றும் கிழக்கு மாகாணங்களின் கால எல்லை நிறைவடைந்து 8 மாதங்கள் முடிவடைந்துள்ளதுடன் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துடன் மேலும் மூன்று மாவட்டங்களுக்கான கால எல்லை நிறைவடைவள்ளது.
8 மாத காலம் முடிவடைந்ததும் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படாது உள்ளமையானது ஜனாநாயகத்துக்கு முரணானதும் மக்களுரிமைக்கு எதிரானதும் என சுட்டிக்காட்யே குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM