இந்திய உத்தரப்பிரதேசத்தில் அமைந்துள்ள அதிவேக நெடுஞ்சாலையில் பஸ் மோதியதில் சுற்றுலா சென்ற 7 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஆக்ராவுக்கும் லக்னோவுக்கும் இடையேவுள்ள அதிவேக நெடுஞ்சாலையில், சாந்த் கபீர் நகர் பகுதியில் இருந்து கல்லூரி மாணவர்கள் இரு பஸ்களில் ஹரித்வார் நோக்கி சுற்றுலா சென்று கொண்டிருந்த வேலையில், ஆக்ரா - லக்னோ இடையேயான அதிவேக நெடுஞ்சாலையில் அவர்கள் பயணித்த பஸ்ஸிற்கு எரிபொருள் நிரப்ப இறங்கிய பொழுது எதிரே வந்த பஸ் மோதியே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த கோர விபத்தில் 6 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 3 மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிஸாரர் மாணவர்கள் மீது மோதிவிட்டு தப்பிச்சென்ற பஸ்ஸையும், ஓட்டுநரையும் தேடி வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM