சாலை விபத்தில் 7 மாணவர்கள் பலி 

Published By: Digital Desk 4

11 Jun, 2018 | 11:42 AM
image

இந்திய உத்தரப்பிரதேசத்தில் அமைந்துள்ள அதிவேக நெடுஞ்சாலையில் பஸ் மோதியதில் சுற்றுலா சென்ற 7 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். 

உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஆக்ராவுக்கும் லக்னோவுக்கும் இடையேவுள்ள அதிவேக நெடுஞ்சாலையில், சாந்த் கபீர் நகர் பகுதியில் இருந்து கல்லூரி மாணவர்கள் இரு பஸ்களில் ஹரித்வார் நோக்கி சுற்றுலா சென்று கொண்டிருந்த வேலையில், ஆக்ரா - லக்னோ இடையேயான அதிவேக நெடுஞ்சாலையில் அவர்கள் பயணித்த பஸ்ஸிற்கு எரிபொருள் நிரப்ப இறங்கிய பொழுது எதிரே வந்த பஸ் மோதியே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த கோர விபத்தில் 6 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 3 மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியாலையில்  அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிஸாரர் மாணவர்கள் மீது மோதிவிட்டு  தப்பிச்சென்ற பஸ்ஸையும், ஓட்டுநரையும் தேடி வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47