தனுஷ்கோடியிலிருந்து அரிச்சல் முனைக்குசெல்ல தடை

Published By: Vishnu

10 Jun, 2018 | 10:58 AM
image

இராமேஸ்வரத்தில் தொடர்ந்து ஒரு வாரகமாக  நீடிக்கும் பலத்த காற்றினால் தனுஷ்கோடியிலிருந்து அரிச்சல் முனைக்கு பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இராமேஸ்வரத்தில் வீசும் பலத்த காற்று காரணமாக கடல் சீற்றம் அதிகரித்துள்ளதுடன் அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் மணல் புயலும் ஏற்பட்டுள்ளது. இதனால் தனுஷ்கோடியிலிருந்து அரிச்சல்முனைக்கு பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் பாம்பனில் 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுவதனால் புகையிரத போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50