தலைமன்னார் மீனவர்கள் இருவர் மாயம்:  தேடும் பணிகள் தீவிரம் 

Published By: J.G.Stephan

10 Jun, 2018 | 10:09 AM
image

கடந்த வியாழக்கிழமை அதிகாலையில்  தலைமன்னார் கடற்கரையில் இருந்து நண்டு வலை பயன்படுத்தி ஒரு பைபர் படகில்  மீன்பிடிக்க சென்ற கிறிஸ்டின், எமல்டா ஆகிய இரண்டு மீனவர்கள் கரை திரும்பாததால் மன்னார் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் மீனவர்களின் உறவினர்கள்  மனு அளித்தனர்.

மீன் வளத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மூலம் மன்னார் வளைகுடா கடல் பிராந்தியத்தில்  தீவிர  தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையிடையே இன்று  அதிகாலை அரிச்சல்முனை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தனுஷ்கோடி மீனவர்களிடம் தலைமன்னார் மீனவர்கள் காணாமல் போன மீனவர்களை விசாரித்தாக தனுஷ்கோடி மீனவர்கள்  மெரைன் போலிஸாரிடம்  தகவல்  வழங்கியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24