மலைய கல்வி அபிவிருத்தி மன்றம் வேண்டுகோள்

Published By: Daya

09 Jun, 2018 | 03:43 PM
image

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் நலன் கருதி முன்னோடி பரீட்சைக்கான விண்ணப்பங்களை 14ஆம் திகதிக்கு முன்னதாக அனுப்பிவைக்குமாறும் மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் கோரியுள்ளது.

மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் வருடம் தோரும் தரம் 05 புலமை பரிசில்  பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் நலன் கருதி மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் நடத்தும் முன்னோடி பரீட்சை இம்மாதம் 23 ஆம் திகதி அனைத்து தமிழ் பாடசாலைகளிலும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடதக்கது.

எனினும் இதுவரை விண்ணப்பங்களை அனுப்பாத பாடசாலைகள் விண்ணப்பங்களை பாடசாலை அதிபர் ஆசிரியரின் உறுதிப்படுத்தலோடு இம் மாதம் 14ஆம் திகதிக்கு முன்னதாக அனுப்பிவைக்குமாறும்.

 சீரற்ற காலநிலையை கருத்திற் கொண்டு இதுவரை விண்ணப்பிக்காத பெருந்தோட்ட பாடசாலைகள் 0777305450,அல்லது 0770222894 ஆகிய இலக்கங்களுக்கு குறுந்தகவல்களை அனுப்பி வைக்குமாறும் மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் கோரியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:26:20
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32