வவுனியா உளுக்குளம் பகுதியிலுள்ள குளத்தில் சட்டவிரோதமான வலைகளைப்பயன்படுத்தி மீன்பிடித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்களிடமிருந்து சட்டவிரோதமான தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளும், படகுகளையும் கைப்பற்றியுள்ளதாக இலங்கை தேசிய நீர் உயிரிச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபையின் அலுவலகர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவித்ததாவது,
இன்று காலை உளுக்குளம் பகுதியிலுள்ள குளத்தில் சட்டவிரோதமான தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகளைப்பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுப்பட்டுள்ள மூவரையும் கைது செய்துள்ளதாகவும் குறித்த நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களின் பெறுமதி நான்கு இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM