அலோசியஸின் நிறுவனமொன்றிடமிருந்து பணம் பெற்றார் இராஜாங்க அமைச்சர்

Published By: Rajeeban

07 Jun, 2018 | 10:15 PM
image

திறைசேரி பிணை முறி விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அர்ஜூன் அலோசியஸின் நிறுவனமொன்றிடமிருந்து இராஜாங்க அமைச்சர் 3மில்லியன் ரூபாய் பெறுமதியான காசோலைகளை பெற்றுள்ளார் என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் யசந்த கடாகொட நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர் அந்த பணத்தை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியது தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சரின் பாதுகாப்பு பிரிவில் உள்ள பொலிஸ் அதிகாரியொருவர் குறிப்பிட்ட காசோலையை தான் வங்கியில் வைப்பிலிட்டதாக குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சரிடமும் முன்னாள விளையாட்டுத்துறை அமைச்சரிடமும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வாக்குமூலம் பெறவுள்ளதாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் யசந்த கடாகொட நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33