வட மேற்கு பாகிஸ்தானை ஞாயிற்றுக்கிழமை 5.9 ரிச்டர் அளவான பூமியதிர்ச்சி தாக்கியுள்ளது.
இந்து குஷ் மலைப் பிராந்தியத்தில் 157 கிலோமீற்றர் ஆழத்தில் தாக்கிய இந்தப் பூமியதிர்ச்சி வட மேற்கு மலைப் பிராந்திய நகர்களான அப்பர் டிர், லோவர் டிர், சுவாட் பள்ளத்தாக்கு மற்றும் பஜாஜுர் பிராந்தியங்களில் உணரப்பட்டுள்ளது. மேற்படி பூமியதிர்ச்சியால் ஏற்பட்டசேத விபரங்கள் குறித்து அறிக்கையிடப்படவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM