(நா.தினுஷா)
பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிங்கபூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு ஏழுநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
நாளை சிங்கபூர் செல்லும் பிரதமர் அந்நாட்டு தலைவர்களை சந்தித்து இருதரப்பு பொருளாதார உறவுகள் குறித்து கலந்துரையடவுள்ளார். குறிப்பாக இலங்கை மற்றும் சிங்கபூருக்கிடையில் மேற்கொள்ளவுள்ள சுதந்திர வர்ரத்தக ஒப்பந்தம் தொடர்பிலும் அந் நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
எதிர்வரும் ஞாயிற்று கிழமை சிங்கபூரிலிருந்து ஜப்பான் செல்லவுள்ள பிரதமர் அந்நாட்டு தலைவர்களுடன் இருதரப்பு உறவுகளின் விரிவாக்கம் குறித்தும் கலந்துரையடாவுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM