இரு நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளும் ரணில்

Published By: Vishnu

07 Jun, 2018 | 04:42 PM
image

(நா.தினுஷா)

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிங்கபூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு ஏழுநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

நாளை சிங்கபூர் செல்லும் பிரதமர் அந்நாட்டு தலைவர்களை சந்தித்து இருதரப்பு பொருளாதார உறவுகள் குறித்து கலந்துரையடவுள்ளார். குறிப்பாக இலங்கை மற்றும் சிங்கபூருக்கிடையில் மேற்கொள்ளவுள்ள சுதந்திர வர்ரத்தக ஒப்பந்தம் தொடர்பிலும் அந் நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

எதிர்வரும் ஞாயிற்று கிழமை சிங்கபூரிலிருந்து ஜப்பான் செல்லவுள்ள பிரதமர் அந்நாட்டு தலைவர்களுடன் இருதரப்பு உறவுகளின் விரிவாக்கம் குறித்தும் கலந்துரையடாவுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21
news-image

வீடு ஒன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு...

2024-04-17 18:20:18