ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் நேற்று ஒட்சிசன் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்வம் இரவு 8.30 மணியளவில் ஏற்பட்டுள்ள ஒட்சிசன் கசிவு காரணமாக ஏற்படக்கூடிய அனர்த்தங்களை தடுக்கும் வகையில், தங்கல்லை மற்றும் வீரவில விமானப்படை முகாம்களின் தீயணைப்பு பிரிவினர் வரவழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் ஒட்சிசன் குழாயில் ஏற்பட்டுள்ள கசிவு காரணமாக தீ பரவலோ அல்லது வேறு அனர்த்தங்களோ இதுவரை பதிவாகவில்லை என்றாலும் தொடர்ந்தும் வைத்தியசாலையின் குறித்த பகுதியில் ஒட்சிசன் குழாயில் கசிவு காணப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
குறித்த பகுதியிலிருந்து நோயாளர்கள் மற்றும் பணியாளர்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM