வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் இந்திய பிரஜை கைது 

Published By: Daya

07 Jun, 2018 | 10:48 AM
image

(இரோஷா வேலு) 

வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் இந்திய பிரஜையொருவர் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸாரால் சந்தேகத்திற்கிடமான நபரொருவர் தடுத்து பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

 குறித்த நபரை பரிசோதனைக்குட்படுத்திய போது, அவரிடமிருந்து 12 வெளிநாட்டு மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இதன்போது அவரை விமான நிலைய பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இச்சம்பவத்தில் இந்தியாவைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டார்.  

இந்நிலையில் குறித்த சந்தேகநபரை  நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விமான நிலைய பொலிஸார் ஆஜர்படுத்தி போது நீதவான் அவரை 22000 ரூபா தண்டப்பணம் விதித்து விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.  

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46