ஐயாயிரம் ரூபா தாள்களை சட்டவிரோதமாக சீனாவுக்கு கடத்தமுயன்ற பெண்ணொருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட பெண் 35 வயதுடையவராவார்.
சீனாவுக்கு 255 ஐயாயிரம் ரூபா தாள்களை சட்டவிரோதமாக சீனாவுக்கு கடத்திச்செல்லும் போதே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படவிருந்த பணத்தின் பெறுமதி சுமார் 12 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM