குவாட்டமாலாவில் உள்ள பியூகோ எரிமலைக் குமுறலில் சிக்கி உயரிழந்தவர்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்வடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெவரிக்கின்றன.
மேற்படி எரிமலைக் குமுறலால் வெளிப்பட்ட உருகிய பாறைக் குழம்பு, மண்சக்தி மற்றும் சாம்பல் என்பன காரணமாக பல கிராமங்கள் அழிவடைந்துள்ளன.
மேலும் இந்த சம்பவம் காரணமாக 300 பேர் காயமடைந்துள்ளனர். 2000 பேர் குறித்த பகுதிகளிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் 192 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
இந் நிலையில் காணாமல்போனோரை தேடும் நடவடிக்கையில் தீயணைப்பு படைவீரர்களும் படையினரும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அதேசமயம் மேற்படி குமுறல் காரணமாக இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM