பேருந்து விபத்து; 12 பேர் படுகாயம்

Published By: Vishnu

06 Jun, 2018 | 11:41 AM
image

தனியார் பேருந்துகள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணித்த 12 பேர் படுகாயமடைந்துள்தாக ஹபரண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலிருந்து திருக்கோவில் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றின் மீது பின்னால் வந்த மற்றொரு பேருந்து மோதியதினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இன்று அதிகாலை ஹபரண, ஹரிவடுன்ன பகுதியில் வைத்தே குறித்த இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த 12 பேரில் நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் அவர்களை ஹபரண வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக பொலன்னறுவை மற்றும் தம்புள்ளை வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17