தனியார் பேருந்துகள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணித்த 12 பேர் படுகாயமடைந்துள்தாக ஹபரண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பிலிருந்து திருக்கோவில் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றின் மீது பின்னால் வந்த மற்றொரு பேருந்து மோதியதினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இன்று அதிகாலை ஹபரண, ஹரிவடுன்ன பகுதியில் வைத்தே குறித்த இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த 12 பேரில் நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் அவர்களை ஹபரண வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக பொலன்னறுவை மற்றும் தம்புள்ளை வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM