மனைவியை கொலை செய்த கணவர் தற்கொலை

Published By: Vishnu

06 Jun, 2018 | 11:12 AM
image

கணவர் ஒருவர் தனது மனைவியை தாக்கி கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவமொன்று ஜா-எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பமுனுகல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் ஆரம்ப விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இருவருக்குமிடையில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக இவர்கள் உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதுடன் சம்பவத்தில் உயிரிழந்த கணவரின் வயது 47 எனவும் மனைவியின் வயது 46 என்பதும் குறிப்பிடத்தக்கது. 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02