கணவர் ஒருவர் தனது மனைவியை தாக்கி கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவமொன்று ஜா-எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பமுனுகல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் ஆரம்ப விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இருவருக்குமிடையில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக இவர்கள் உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதுடன் சம்பவத்தில் உயிரிழந்த கணவரின் வயது 47 எனவும் மனைவியின் வயது 46 என்பதும் குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM