(எம்.எம். சில்வெஸ்டர்)
கொழும்பு ரோயல் கல்லூரி ஆலோசக மற்றும் முகாமைத்துவ குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மேல் மாகாண அழைப்பு பாடசாலைகளுக்கிடையிலான கரப்பந்தாட்டப் போட்டித் தொடர் எதிர்வரும் 9 ஆம் 10 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
12 ஆவது தடவையாகவும் நடைபெறும் இந்த கரப்பந்தாட்டப் போட்டித் தொடரானது, கொழும்பு ரோயல் கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கத்தின் அனுசரணையுடன் நடைபெறும் இத்தொடரின், முதற்போட்டி 9 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு ஆரம்பமாவதுடன், அரையிறுதிப்போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டிகள் 10 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகும்.
இப்போட்டித் தொடரில், ஆண்களுக்கான 14 வயதின் கீழ் , 16 வயதின் கீழ், 18 வயதின் கீழ், 20 வயதின் கீழ் என 4 பிரிவுகளிலும், பெண்கள் பிரிவில் 19 வயதின் கீழ் பிரிவு மாத்திரேமே இடம்பெறவுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM