ஒரு தொகை முதிரை மரக்குற்றிகன் பொலிஸாரால் பறிமுதல்

Published By: Digital Desk 4

05 Jun, 2018 | 12:25 PM
image

வவுனியா, ஓமந்தைப் பகுதியில் கடத்தப்பட்ட பெறுமதியான முதிரை மரக்குற்றிகளை ஓமந்தைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இன்று காலை குறித்த முதிரை மரக்குற்றிகள் ஓமந்தை, நொச்சிமோட்டை, சின்னக்குளம் வீதியில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது.

ஓமந்தைப் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து ஓமந்தை, நொச்சிமோட்டை, சின்னக்குளம் பகுதியில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்  டபிள்யூ.ஜே.எஸ். பொன்சேகா அவர்களின் வழிகாட்டலில் ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுரேஸ் டி சில்வா தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே சிறியரக பிக்கப் வாகனம் ஒன்றில் ஏற்பட்ட 10 முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டன.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் பொலிஸாரின் வருகையையடுத்து அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இது குறித்து ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17