ஒரு தொகை சிகரெட்களுடன் நபரொருவர் கைது!

Published By: Daya

05 Jun, 2018 | 10:55 AM
image

சட்ட விரோதமான முறையில் ஒரு தொகை சிகரெட்களை இலங்கைக்கு கடத்திவர முயன்ற இலங்கை பிரஜையை  கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்தனர். 

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் கொழும்பை  சேர்ந்த 46 வயதான  நபரே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை  5.20 மணியளவில் டுபாயிலிருந்து  கட்டுநாயக்கா வந்த எப்.சட். 551 என்ற விமானம் மூலம் குறித்த  நபர் இலங்கைக்கு வந்துள்ளனர். 

 குறித்த நபரின்  பயண பையிலிருந்து  ஒரு தொகை  சிகரெட் கண்டெடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. 

குறித்த சந்தேக நபரை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டபோது அவர்களிடமிருந்து சுமார் 14, 98,000 இலட்சம் ரூபா பெறுமதியான 29,960 சிகரெட்களை மீட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சுங்க பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெரிய நீலாவணை இரட்டை படுகொலை :...

2024-03-28 21:36:38