சட்ட விரோதமான முறையில் ஒரு தொகை சிகரெட்களை இலங்கைக்கு கடத்திவர முயன்ற இலங்கை பிரஜையை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்தனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் கொழும்பை சேர்ந்த 46 வயதான நபரே என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 5.20 மணியளவில் டுபாயிலிருந்து கட்டுநாயக்கா வந்த எப்.சட். 551 என்ற விமானம் மூலம் குறித்த நபர் இலங்கைக்கு வந்துள்ளனர்.
குறித்த நபரின் பயண பையிலிருந்து ஒரு தொகை சிகரெட் கண்டெடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேக நபரை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டபோது அவர்களிடமிருந்து சுமார் 14, 98,000 இலட்சம் ரூபா பெறுமதியான 29,960 சிகரெட்களை மீட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சுங்க பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM