துப்பாக்கிகளுடன் இருவர் கைது

Published By: Daya

05 Jun, 2018 | 09:36 AM
image

 துப்பாக்கிகளை வைத்திருந்த இரு சந்தேகநபர்கள் கஹவத்தை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 

கஹவத்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் கஹவத்தை அட்டகலபன்ன பிரதேசத்தில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த நபரிடமிருந்து உள்நாட்டு தயாரிப்பு ரிவோல்வர் வகை துப்பாக்கி ஒன்றும் டி 56 ரக துப்பாக்கியின் 03 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

குறித்த துப்பாக்கி கைது செய்யப்பட்ட சந்தேக நபரால் தயாரிக்கப்பட்டதென்று தெரிய வந்துள்ளது. 

அதேவேளை சந்தேகநபரால் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த மற்றொரு நபர் கஹவத்தை - கஹவத்துகந்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்டவர்கள் 29 மற்றும் 35 வயதுடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கஹவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14