தென்னாபிரிக்காவுக்கு எதிராகக் கேப்டவுனில் நடந்த 3 ஆவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வீரர், பான்கிராப்ட், பந்தை சேதப்படுத்திய விவகாரம் கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோருக்கு 12 மாதங்கள் கிரிக்கெட் விளையாடுவதற்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தடை விதித்து.
இதன் பின்பு இவர்களுக்கு வரையறுக்கப்பட்ட போட்டிகளில் விளையாட அனுமதி வழங்கப்பட்டது.
இந் நிலையில் கனடாவில் எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ரி-20 லீக் தொடரில் டேவிட் வோர்னர் வின்னிபெக் அணி சார்பில் விளையாடுவதற்கான வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது.
மேலும் இத் தொடரில் ஸ்மித், டொரன்டோ நெஷனல் அணிக்கு நட்சத்திர வீரராக பங்கேற்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM