எனது நாட்டை பிரதிநிதித்துவம் செய்வதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் அதனை ஏற்க தயார் என ஐநாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவரும் அரசியல்ஆய்வாளருமான தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.
ரஸ்யாவிற்கான இலங்கை தூதுவராக தயான்ஜயதிலக நியமிக்கப்படவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ரஸ்யாவிற்கான இலங்கை தூதுவராக தயான்ஜயதில நியமிக்கப்படவுள்ளார் என கொழும்பு டெலிகிராவ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனை எதிர்க்கவில்லை என கொழும்பு டெலிகிராவ் குறிப்பிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM