கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவின் மனைவியும் மகளும் இன்று கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளனர்.
பெண் ஒருவரை அச்சுறுத்தி தாக்குதல் நடத்தியமைக்காகவே இவர்களை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிவான் லங்கா ஜயரத்ன கடந்த வெள்ளிக்கிழமை கருவாத்தோட்ட பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதற்கமையவே அவர்கள் இன்று கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM