போகொல்லாகமவின் மனைவி, மகள் நீதிமன்றில் சரண்

Published By: Vishnu

04 Jun, 2018 | 12:46 PM
image

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவின் மனைவியும் மகளும் இன்று கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளனர். 

பெண் ஒருவர‍ை அச்சுறுத்தி தாக்குதல் நடத்தியமைக்காகவே இவர்களை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிவான் லங்கா ஜயரத்ன கடந்த வெள்ளிக்கிழமை கருவாத்தோட்ட பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதற்கமையவே அவர்கள் இன்று கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02