எரிமலை வெடித்ததன் காரணமாக 25 பேர் பலி

Published By: Vishnu

04 Jun, 2018 | 10:36 AM
image

குவாட்டமாலாவிலுள்ள போகோ என்ற என்ற எரிமலை வெடித்ததன் காரணமாக இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளதுடன் 1.7 மில்லியன் மக்கள் பாதிப்படைந்துள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த எரிமலை வெடிப்பு காரணமாக ஒருபெரும் ஆறு போன்று வெளியேறிய எரிமலை குழம்பான லாவா அருகிலுள்ள எல்ரோடியோ என்ற கிராமத்தை தீக்கிரையாக்கியதில் அங்கிருந்த வீடுகளும் அதிலிருந்தவர்களும் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் அப் பகுதியிலுள்ள சர்வதேச விமான நிலையமும் இதனால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அத்துடன் அங்கு அவசரகால சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டின் அதிபர் ஜிம்மி மொராலஸ் தெரிவித்துள்ளார்.

அந் நிலையில் இந்த அனர்த்தம் காரணமாக  உயிரிழந்தவர்ளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அந் நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10