"நாட்டை விட்டு வெளியேற தயாராகவும்"

Published By: Vishnu

04 Jun, 2018 | 08:46 AM
image

இத்தாலியின் தீவிர வலதுசாரிக் கட்சியைச் சேர்ந்த புதிய உள்துறை அமைச்சரான மற்றியோ சால்வினி,  நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தயாராகுமாறு குடியேற்றவாசிகளுக்கு எச்சரிக்கை வடுத்துள்ளார்.

"உங்கள் இலவச சவாரி முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது நீங்கள் (நாட்டை விட்டு வெளியேறுவதற்கு) உங்கள் பயணப் பொதிகளை தயார் செய்வதற்கான தருணம்" என அவர் கூறியுள்ளார்.

மாத இறுதியில் இடம்பெறவுள்ள நகர சபைத் தேர்தலில் தனது தீவிர வலதுசாரி லீக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்கும் வகையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேய அவர் மேற்கண்டவாறு கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52