கஞ்சா பயிர்செய்கையில் ஈடுபட்டவர் கைது

Published By: Digital Desk 4

03 Jun, 2018 | 05:26 PM
image

(இரோஷா வேலு) 

கொஸ்லந்த பிரதேசத்தில் கஞ்சா பயிர்செய்கையில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக கொஸ்லந்த பொலிஸார் ஊடகம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பில் பொலிஸ் ஊடகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொஸ்லந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அளுத்வல பிரதேச நிலப்பரப்பில் கஞ்சா பயிர்செய்கையில் ஈடுபட்டிருந்த ஒருவரையே பொலிஸார் இவ்வாறு கைது செய்ததுடன் கஞ்சா தோட்டத்தையும் பொலிஸார் தீ வைத்து அழித்தனர். 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 56 வயதுடைய உவகுடாஓயா பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21