வவுனியா நெடுங்கேணி சேனைப்புலவு பகுதியில் காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்து காணப்படுவதாகவும் இதனால் பெரும் பயிரழிவுகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்னர்.
வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தில் மிகவும் பின்தங்கிய ஓர் பகுதியாக காணப்படும் சேனைப்புலவு கிராமத்தில் கடந்த இரு தினங்களாக காட்டுயானைகளின் தொல்லைகள் அதிகரித்துள்ளன.
இவ்வாறு காட்டு யானைகள் ஊர்மனைக்குள் சென்று மக்களின் வாழ்வாதாரத்திற்கான விவசாய செய்கைகளை முழுயைமாக அழித்து வருகின்றன.
கடந்த காலங்களில் இப்பகுதிகளில் காட்டு யானைகளின் தாக்கம் குறைவாக இருந்த போதும், அண்மைய நாட்களாக யானைகளின் தொல்லை அதிகரித்துக் காணப்படுகின்;றன.
கடந்த மூனறு நாட்களாக குடியிருப்புக்களுக்குள் வரும் காட்டு யானைகள் பனை, தென்னை போன்ற பயன்தரக்கூடிய மரங்களை அழித்து வருகிறது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டபோதும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM