களுவாஞ்சிகுடி பிரதேசமொன்றில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
ஓந்தாச்சிமடம் கடற்கரைக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதே, குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்தியதனால் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் மின்கம்பத்துடன் மோதியதனால் இவ்வுயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்திலையே ஒருவர் உயிரிழந்ததோடு மேலும் ஒருவர் படுகாயங்களுக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமத்திக்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் வெளிநாட்டில் பணிபுரிந்த நிலையில் விடுமுறைக்காக தாயகம் வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM