வாகன விபத்தில் ஒருவர் பலி 

Published By: Digital Desk 4

03 Jun, 2018 | 12:56 PM
image

களுவாஞ்சிகுடி பிரதேசமொன்றில் இடம்பெற்ற  வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

ஓந்தாச்சிமடம் கடற்கரைக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதே, குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்தியதனால் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் மின்கம்பத்துடன் மோதியதனால் இவ்வுயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 

சம்பவ இடத்திலையே ஒருவர் உயிரிழந்ததோடு மேலும் ஒருவர் படுகாயங்களுக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமத்திக்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் வெளிநாட்டில் பணிபுரிந்த நிலையில் விடுமுறைக்காக தாயகம் வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10