இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எலெய்னா பி டெப்லிட்ளஸ் நியமிக்கப்படவுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந் நியமனத்தை அறிவித்துள்ளார். எலெய்னா தற்போது நேபாளத்துக்கான அமெரிக் தூதுவராக பணிபுரிந்து வருகின்றனர்.
இந் நியமனத்தை செனட் சபை அங்கீகரிக்கும் பட்சத்தில் தற்போது இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான அமெரிக்கத் தூதுவராக இருக்கும் அடுல் கேஷப்பின் இடத்திற்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர்களுக்கான ஆலோசகர் என்ற தரத்தில் சிரேஷ்ட வெளிநாட்டு சேவையில் தொழில்சார் அங்கத்தவராக இருந்து வந்த எலெய்னா 1991 இல் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் இணைந்தார். இவர் ஜோர்ஜ் டவுன் பல்கலைக்கழக வெளிவிவகார இராஜதந்திர கற்கை பிரிவில் வெளிநாட்டு சேவை அறிவியல் இளமாணிப் பட்டதாரியுமாவார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM