இலங்கை கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் வீட்டுக்கு ஒரு வார கால பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அந்த வகையில் கடந்த 24 ஆம் திகதி இரத்மலானையில் வைத்து தனஞ்சய டி சில்வாவின் தந்தை ரஞ்சன் டி சில்வா இனந்தெரியாதோரால் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்தார்.
இதனையடுத்து ரஞ்சன் டிசில்வாவின் கொலை தொடர்பான விசாரணையை குற்றப்புலானய்வு திணைக்களம் மேற்கொண்டு வரும் நிலையில் இரத்மலானையிலுள்ள அவரது வீட்டுக்கு தற்போது பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM