விசுவமடு கல்லாறுக் கிராமத்திற்கான குடிநீர் விநியோகம் 

Published By: Digital Desk 4

02 Jun, 2018 | 10:22 PM
image

விசுவமடு கல்லாறுக் கிராமத்திற்கான குடிநீர் விநியோகம் இன்று பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சி.சிறீதரன்  அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பல ஆண்டுகளாக குடிநீருக்கான தட்டுப்பாடு நிலவி வந்த விசுவமடு கல்லாறு கிராமத்தைச் சேர்ந்த 250 குடும்பங்களினுடைய குடிநீர் தேவையை  பூர்த்தி செய்யும் வகையில் மாகாணசபையின் குறித்தொகுக்கப்பட்ட 8 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கரைச்சிப் பிரதேச சபையின் கண்காணிப்பின் கீழ் இந்த குடிநீர் வழங்கலுக்கான வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களால் இன்றைய தினம் கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், கரைச்சி பிரதேச சபையினுடைய தவிசாளர்

 அ.வேழமாலிகிதன் மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர்  சு.சுரேன்,  பிரதேச சபையினுடைய  உறுப்பினர்கள், மற்றும் அரச அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36