மழையுடன் கூடிய காலநிலை இன்றும் தொடரும்

Published By: Daya

02 Jun, 2018 | 04:51 PM
image

(எம்.சி.நஜிமுதீன்)

தென்மேற்கு திசையில் நிலைகொண்டுள்ள சீரற்ற காலநிலையினால் நாட்டின் சில பாகங்களில் இன்றும் மழை பெய்யவுள்ளதாக காலநிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது. அதற்கிணங்க மேல், தென், மத்திய, சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன்கூடிய மழைபெய்யலாம்.

மேலும் சப்ரகமுவ மாகாணத்தின் சில பிரதேசங்களில் நூறு மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகும் வகையில் கடும் மழை பெய்யலாம்.

இதேவேளை இடியுடன் கூடிய மழைபெய்யும் போது காற்று பலமாக வீசலாம். மேலும் தென் மாகாணம் மற்றும் மொனராகலை மாவட்டத்தில் மணிக்கு ஐம்பது  கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் காலநிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39