(எம்.சி.நஜிமுதீன்)
தென்மேற்கு திசையில் நிலைகொண்டுள்ள சீரற்ற காலநிலையினால் நாட்டின் சில பாகங்களில் இன்றும் மழை பெய்யவுள்ளதாக காலநிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது. அதற்கிணங்க மேல், தென், மத்திய, சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன்கூடிய மழைபெய்யலாம்.
மேலும் சப்ரகமுவ மாகாணத்தின் சில பிரதேசங்களில் நூறு மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகும் வகையில் கடும் மழை பெய்யலாம்.
இதேவேளை இடியுடன் கூடிய மழைபெய்யும் போது காற்று பலமாக வீசலாம். மேலும் தென் மாகாணம் மற்றும் மொனராகலை மாவட்டத்தில் மணிக்கு ஐம்பது கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் காலநிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM