பத்திரிகை ஆசிரியரை விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவு

Published By: Priyatharshan

01 Jun, 2018 | 12:20 PM
image

பத்திரிகையாளர் போத்தல ஜயந்த தாக்கப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக பத்திரிகை ஆசிரியர் ஒருவரை இன்று தமது அலுவலகத்திற்கு ஆஜராகுமாறு இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.

சிங்கள பத்திரிகையொன்றின் ஆசிரியரிற்கே குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

2009 இல் போத்தல ஜயந்த தாக்கப்பட்டமை தொடர்பிலேயே குறிப்பிட்ட பத்திரிகையாளருக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

வெளிநாட்டில் அடைக்கலம் புகுந்துள்ள போத்தல ஜயந்த கடந்த வருடம் இலங்கை வந்தவேளை தான் தாக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் குறித்து அதிருப்தி வெளியிட்டிருந்தார்.

இது தொடர்பில் அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தார்.

பத்திரிகையாளர் கீத் நொயரை தாக்கிய அதே நபரே போத்தலஜயந்தவையும் தாக்கியிருக்கலாம் என சந்தேகம் நிலவுவது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56