சமூக ஊடகங்கள் மீது சிறிசேன மீண்டும் பாய்ச்சல்

Published By: Rajeeban

01 Jun, 2018 | 11:25 AM
image

சமூக ஊடகங்களை பயன்படுத்தி சேறு பூசும்  நடவடிக்கைகளினால் அதிகம் பாதிக்கப்பட்டவன் நானே என தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னைய அரசாங்கத்தில் காலத்தில் இது இடம்பெற்றிருந்தால் அதனை செய்தவர் உயிருடன் இருந்திருக்க மாட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களை பயன்படுத்தி ஒருவரிற்கு களங்கத்தை ஏற்படுத்துவது,சேறு பூசுவது போன்ற நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன எனவும் சிறிசேன தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்கள் மூலம் சேறுபூசும் நடவடிக்கைகளினால் அதிகம் பாதிக்கப்பட்டவன் நானே முன்னைய அரசாங்கத்தில் இது இடம்பெற்றிருந்தால் அதனை செய்தவர்கள் உயிருடன் இருந்திருக்கமாட்டார்கள் என சிறிசேன தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் வழங்கியுள்ள சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்கும் சமூக ஊடகங்கள் தீயநோக்கத்துடன் சேற்றைவாரியிறைப்பதுடன் ஈவிரக்கமற்ற விதத்தில் கட்டுக்கதைகளையும்,திரிபுபடுத்தல்களையும்,பொய்களையும் பரப்பி வருகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:41:00
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11