காத்தான்குடி நகரசபை பிரிவில் டெங்கு நுளம்புகள் பரவும் இடங்களாகக் காணப்பட்ட 15 காணிகளை காத்தான்குடி நகரசபை சுவீகரித்துள்ளதாக நகரசபை செயலாளர் கே.சர்வேஸ்வரன் தெரிவித்தார்.
காத்தான்குடி கடற்கரையோரம் அமைந்துள்ள பெறுமதியான காணிகள் 2 உட்பட 15 காணிகள் இவ்வாறு சுவீகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்ததர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்புகள் வேகமாக பரவும் இடமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள காத்தான்குடி நகர சபை பிரிவில் டெங்கு நோயினால் இவ்வருடம் 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என பிரதேச சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் யு.எல்.நஸீர்தீன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
- ஜவ்பர்கான்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM