நுளம்புகள் பெருகும் காணிகள் நகரசபையால் சுவீகரிப்பு

Published By: Robert

21 Feb, 2016 | 09:06 AM
image

காத்தான்குடி நகரசபை பிரிவில் டெங்கு நுளம்புகள் பரவும் இடங்களாகக் காணப்பட்ட 15 காணிகளை காத்தான்குடி நகரசபை சுவீகரித்துள்ளதாக நகரசபை செயலாளர் கே.சர்வேஸ்வரன் தெரிவித்தார்.

காத்தான்குடி கடற்கரையோரம் அமைந்துள்ள பெறுமதியான காணிகள் 2 உட்பட 15  காணிகள் இவ்வாறு சுவீகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்ததர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்புகள் வேகமாக பரவும் இடமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள காத்தான்குடி நகர சபை பிரிவில் டெங்கு நோயினால் இவ்வருடம் 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என பிரதேச சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் யு.எல்.நஸீர்தீன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

- ஜவ்பர்கான்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33