நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்கள் நாடளாவிய ரீதியில் இன்று காலை முதல் கறுப்பு கொடி ஏந்தியவாறு தமது வேதனத்தை அரசாங்கம் உயர்த்தக்கோரி பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை ஹட்டன் நீர்பாசன திணைக்கள உத்தியோகத்தர்களும் தமது வேதனத்தை அதிகரிக்ககோரி பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
2018ம் ஆண்டிற்கான சம்பள உயர்வினை பெற்றுதருமாறு கோரி நீர்பாசன திணைக்கள உத்தியோகத்தர்கள் கறுப்பு பட்டி அணிந்து பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டமை குறிப்பிடதக்கது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM