வவுனியா நகரசபை ஊழியர்கள்  பணிப்பகிஷ்கரிப்பு

Published By: Daya

31 May, 2018 | 10:44 AM
image

வவுனியா நகரசபை ஊழியர்கள் இன்று காலை 8மணியிலிருந்து 10மணிவரையும் அடையாள பணிப்புறக்கணிப்பு ஒன்றுனை மேற்கொண்டனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், 

கடந்த வாரம் வவுனியா நகரசபை தலைவருக்கு வவுனியா சிறைச்சாலையின் பாதுகாவலரினால் இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக கண்டனமும் அடையாள வேலை நிறுத்தமும் இன்று நகரசபை ஊழியர்களினால் மேற்கொள்ளப்பட்டது. 

இதற்கு ஆதரவாக செட்டிகுளம் பிரதேச சபையும், நெடுங்கேணி பிரதேச சபையும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையும், சிங்கள பிரதேச சபையும் தமது ஆதரவினையும் வழங்கியிருந்தனர். 

காலை 8மணியிருந்து 10மணிவரையும் இடம்பெற்ற அடையாள பணிப்பறக்கணிப்பு போராட்டத்தின் இறுதியில் தேசிய அரச பொது ஊழியர் சங்கத்தின் ஆலோசகர் கிதாஞ்சலியும் கலந்துகொண்டார்.

10மணியளவில் அடையாள போராட்டத்தினை மேற்கொண்ட பின்னர் தமது கடமைகளுக்கு ஊழியர்கள் சென்றதை அவதானிக்க முடிந்ததாக எமது பிராந்திய  செய்தியாளர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:26:34
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34