டெஸ்ட் கிரிக்கெட் பாரிய ஆட்டநிர்ணய சதி ஆபத்தை எதிர்கொள்கின்றது என தெரிவித்துள்ள ஐசிசியின் தலைவர் டேவிட் ரிச்சட்சன் இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆட்டநிர்ணய சதி தொடர்பில் அல்ஜசீரா அம்பலப்படுத்திய விவகாரத்தினால் கிரிக்கெட் உலகம் சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையிலேயே ஐசிசி தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.
முன்னணி வீரர்களை நாங்கள் உன்னிப்பாக அவதானித்து வருவதால் ஆட்டநிர்ணய சதி முயற்சியில் ஈடுபடுபவர்கள் இளம் வீரர்களை குறிவைக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அல்லது அவர்கள் ஆடுகள தயாரிப்பில் ஈடுபடுபவர்களை வளைக்க முயல்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எங்களிற்கு நாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை என்னவென்பது தெரியும், நாங்கள் அதற்கு எதிராக தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்போகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டே அதிக ஆபத்தை எதிர்நோக்குகின்றது,எனினும் பாதிப்பினை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM