தூத்துக்குடி விவகாரம் சட்ட விதிமுறைகளை மீறிய செயலாகும்- அருட்தந்தை சக்திவேல்

Published By: Digital Desk 4

30 May, 2018 | 07:39 PM
image

(இரோஷா வேலு)

இலங்கையைப் பின்பற்றி தமிழ் மக்களை ஒடுக்கும் செயலில் இந்தியா ஈடுபடக்கூடாது. தூத்துக்குடி விவகாரம் சட்ட விதிமுறைகளை மீறிய செயலாகும்  என அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார். 

தூத்துக்குடி சம்பவம் தொடர்பில் தமது எதிர்ப்பையும், அங்கு பொலிஸாரால் தாக்கப்பட்ட மக்களுக்கு தமது ஆதரவையும் தெரிவிக்கும் முகமாக இன்று இந்திய உயர்ஸ்தானிகராலயம் முன்பாக சமூக நீதிக்கான வேஜின் அமைப்பினால் அமைதி முறையிலான எதிர்ப்பு போராட்டமொன்று ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. 

இதன்போது, ”ஸ்டெர்லைட் ஆலை மன்னார் வளைகுடாவுக்கும் ஆபத்தை உண்டாக்கும், ரதுபஸ்வல முதல் தூத்துக்குடி வரை எதிர்த்து நிற்போம் பி.ஜே.பி. வேதாந்தாவின் கைக்கூலி” போன்ற வசனங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் போராட்டக்காரர்கள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 

இவர்களின் போராட்டத்தின் போது இந்திய உயர்ஸ்தானிகருக்கு இச்சம்பவம் குறித்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் முகமாக மனுவொன்றையும் கையளிக்க முனைந்தனர். ஆயினும், அதன் போது அங்கு உயர் அதிகாரிகளும் எவரும் காணப்படாத நிலையில் அவர்களை பிரநிதித்துவப்படுத்தும் அதிகாரியொருவர் இம்மனுவை ஏற்றுக்கொண்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01
news-image

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் :...

2024-03-18 16:19:36