ஆப்கான் தலைநகர் காபுலில் உள்ள உள்துறை அமைச்சின் மீது தீவிரவாதிகள் தாக்குதலொன்றை மேற்கொண்டுள்ளனர்.
துப்பாக்கிகள் ஆர்பிஜிகள் சகிதம் தீவிரவாதிகள் பாரிய தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன
ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சின் வாயிலில் கார்குண்டு தாக்குதலொன்று இடம்பெற்றதாகவும் அதன் பின்னர் தீவிரவாதிகள் அமைச்சின் வளாகத்திற்குள் நுழைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பத்து தீவிரவாதிகள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்கொலை குண்டுதாரியொருவர் தன்னை வெடிக்கவைத்துள்ளார் மற்றொரு நபர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரதான நுழைவாயிலில் இருந்து மிக தொலைவில் கட்டிடங்கள் அமைந்துள்ளதால் தீவிரவாதிகளால் கட்டிடத்திற்குள் நுழையவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM