"ஊழல்வாதிகளுக்கு  தண்டனை வழங்காமை அரசாங்கத்தின் பலவீனமாகும்"

Published By: Vishnu

30 May, 2018 | 01:11 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நாடு தொடர்ந்தும் அரசியல் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருவதற்கான காரணம் தேசிய அரசாங்கமானது  மக்களின் நலன் குறித்து சிந்திக்காது கட்சிகளின்  தனிப்பட்ட கொள்கைகள் முன்னிலைப்படுத்தி செயற்படுவதேயாகும் என பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவத்தார்.

பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

தேசிய அரசாங்கமானது தொடர்ந்து அரசியல் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றது. கட்சிகளின் தனிப்பட்ட கொள்கைகளை முன்னிலைப்படுத்தியே அரசாங்கம் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றதே தவிர நாட்டு மக்களின் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்துவதில்லை.

தேசிய அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகள் வெளிப்படும்போது கடந்த அரசாங்கத்தில் சகல துறைகளிலும் இடம்பெற்ற ஊழல்கள் யாவும் மறைக்கப்படுகின்றது. இதன் காரணமாகவே எதிரணியினர் இந்த விடயங்களை தமக்கு சாதககமாக பயன்படுத்தி எம்மீது குறை கூறி வருகின்றனர்.

ஊழல் குற்றங்கள் தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மறந்து விட்டனர். இதன் காரணமாகவே மக்களுக்கு இன்று தேசிய அரசாங்கத்தின் மீது அதிருப்தி தோன்றியுள்ளது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49