"பணிப்பகிஷ்கரிப்பால் மலையக புகையிரத சேவைக்கு பாதிப்பில்லை"

Published By: Vishnu

30 May, 2018 | 12:24 PM
image

சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை முன்னிலைப்படுத்தி ரயில்வே தொழில்நுட்ப சேவை தொழிற்சங்க ஊழியர்கள் மேற்கொண்ட பணிப்பகிஷ்கரிப்பால் மலையக புகையிரத சேவைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

நேற்று 29 ஆம் திகதி மாலை 4 மணி தொடக்கம் 48 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பை ரயில்வே ஊழியர்கள் முன்னெடுத்தனர். எனினும் மலையகத்துக்கான புகையிரத சேவைகள் எதுவும் இதனால் இரத்து செய்யப்படவில்லை. 

இருப்பினும் நேற்று மாலை வழமையாக வரும் புகையிரதங்களும் கொழும்பு நோக்கி செல்லும் புகையிரதங்களும் வழமையான நேரத்தைவிட சுமார் மூன்று மணித்தியாலங்கள் காலம் தாழ்த்தி வந்ததால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33