கண்டி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஏற்பட்ட அசாதாரண காலநிலை மாற்றம் காரணமாக 133 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அதில் ஐந்து வீடுகள் முற்றகாக சேதமடைந்துள்ளதாவும் அனர்த்த முகாமத்துவ நிலையத்தின் கண்டி மாவட்ட பிரதி பணிப்பாளர் இந்திக்க ரணவீர தெரிவித்துள்ளார்.
மரங்கள் முறிந்து அல்லது சாய்ந்து விழுந்ததினாலும், மண் மேடுகள் சரிந்த்ததினாலும் இவ் வீடுகள் சேதமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சேதமடைந்த வீடுகளுக்கான நஷ்டஈடுகள் வழங்குவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மற்றும் ஆய்வுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM