ஐபிஎல் போட்டிகளில் கற்றுக்கொண்ட பாடத்தை இங்கிலாந்தில் பயன்படுத்தப்போகின்றேன் என இந்திய அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் வோசிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள ஒருநாள் மற்றும் ரி 20 போட்டிகளில் விளையாடவுள்ள அணியில் இடம்பெற்றுள்ள நிலையிலேயே சுந்தர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
ஐஎபில் தொடர் அனுபவம் சிறப்பாகயிருந்தது என தெரிவித்துள்ள அவர் ஐபிஎல் போன்ற தொடர்களில் விளையாடும்போது கற்றுக்கொள்வதற்கு பல விடயங்கள் உள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நான் இதற்கு முன்னர் இங்கிலாந்து சென்று விளையாடியது கிடையாது எனினும் இங்கிலாந்தில் சிறப்பாக பந்து வீச முடியும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்தின் சூழ்நிலையில் விளையாடுவது கடினமான விடயம் என்றாலும் சவால்கள் சிறந்த சாதனைகளை கொண்டுவரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM