பதுளை நோக்கி சென்றுகொண்டிருந்த பஸ்ஸின் மீது மரம் முறிந்து விழுந்ததில் பெண்ணொருவர் பலியாகியுள்ளார்.
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி சென்று கொண்டிருந்த பஸ்ஸின் மீது தியத்தலாவை பகுதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக 24 வயது பெண்ணொருவர் பலத்த காயங்களிற்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இறந்துள்ளார்.
இதேவேளை இந்த சம்பவத்தில் சிக்கி மற்றொரு நபர் காயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM