ஸ்டெர்லைட் ஆலையை மூடியது திசைதிருப்பும் தந்திரோபாயம் - தொல் திருமாவளவன்

Published By: Digital Desk 4

29 May, 2018 | 05:42 PM
image

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக தமிழக அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு போராட்டக்காரர்களையும் எதிர்கட்சிகளையும் திசைதிருப்பும் தந்திரோபாயம் என விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக  தமிழக அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும் அதற்கான உரிய காரணங்களை வெளியிடாமல் அரச ஆணையை மாத்திரம் வெளியிட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவிற்கு அனுமதி வழங்குவதாக மாத்திரம் தமிழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. வேறு காரணங்களை அது முன்வைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அரசாணையை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் எளிதாக நீதிமன்றத்தில் அனுமதியை பெற்றுவிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

இதன் காரணமாக தமிழக அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு போராட்டக்காரர்களையும் எதிர்கட்சிகளையும் திசைதிருப்பும் தந்திரோபாயமா என்ற சந்தேகம் எழுகின்றது என அவர்  குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17