வீடு தீக்கிரை - மன்னாரில் சம்பவம்

Published By: Vishnu

29 May, 2018 | 04:32 PM
image

மன்னார் சாந்திபுரம் பகுதியில் இன்று காலை 10.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் வீடென்று முற்றாக எரிந்து தீக்கிரையாகியுள்ளது. 

மன்னார் சாந்திபுரம் நூறு வீட்டுத் திட்டத்தில் உள்ள வீடொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. எனினும் இச் சம்பவம் நடக்கும் போது வீட்டில் எவரும் இல்லை எனவும் வீட்டில் ஏற்பட்ட மின் கசிவே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் எனவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. 

இந்த விபத்தின் காரணமாக வீட்டிலுள்ள அனைத்து பொருட்களும் முற்றாக எரிந்து தீக்கிரையானதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55