சட்டவிரோத சிகரட் தொகை பறிமுதல்

Published By: Robert

20 Feb, 2016 | 10:51 AM
image

சட்டவிரோதமாக கட்டாரில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள ஒரு இலட்சத்து 2 ஆயிரம் ரூபா பெறுமதியான சிகரட் தொகை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க பிரிவினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 3.20 மணியளவில் கட்டாரில் இருந்து இலங்கைக்கு வந்த சிலாபத்தைச் சேர்ந்த 40 வயதுடைய நபரொருவரின் பயணப்பையில் இருந்து 10 ஆயிரத்து 200 வெளிநாட்டு சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், குறித்த சந்தேக நபருக்கு 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.

(kapila)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04