2030 இல் ஆட்சியமைப்போம் என்பது பகல் கனவே - திஸ்ஸ விதாரண

Published By: Vishnu

28 May, 2018 | 08:44 AM
image

(இராஜதுரை ஹஷான்)

நாட்டில் ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் ஆட்சியமைக்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க பகல் கனவு காண்கின்றார். 2030 ஐ தாண்டியும் ஐ.தே.க.வின் அதிகாரம் தொடருமா என்பதை தீர்மானிக்க வேண்டியது பிரதமர் அல்ல நாட்டு மக்களே ஆவார்கள் என்று லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில், 

முறையற்ற நிர்வாகத்தினை மேற்கொள்ளும் ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிப்பது வேடிக்கையாகவே உள்ளது. நாட்டை யார் ஆள வேண்டும் என்பதை மக்களே தீர்மானிப்பார்கள். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு மக்கள் மத்தியில் வாக்குளை கேட்பதற்கு எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது.

19 ஆவது அரசியலமைப்பினை இரத்து செய்து விட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமைத்துவத்தில் அரசாங்கம் செயற்பட வேண்டும் இதுவே பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11