கொழும்பில் ஹெரோயினுடன் இருவர் கைது 

Published By: Vishnu

27 May, 2018 | 04:11 PM
image

(இரோஷா வேலு) 

கொழும்பில் இரு வேறு பகுதிகளைச் சேர்ந்த இருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்று சனிக்கிழமை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. 

அந்த வகையில் புறக்கோட்டை சந்தைக்கருகில் வைத்து புறக்கோட்டை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 3.200 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஆராச்சிவத்த, கொழும்பு-12  பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய ஆணொருவரும் 2.500 மில்லிகிராம் ஹேரோயினுடன் கல்கிஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய ஆண் ஒருவரையுமே இவ்வாறு கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08