(இரோஷா வேலு)
கொழும்பில் இரு வேறு பகுதிகளைச் சேர்ந்த இருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்று சனிக்கிழமை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
அந்த வகையில் புறக்கோட்டை சந்தைக்கருகில் வைத்து புறக்கோட்டை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 3.200 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஆராச்சிவத்த, கொழும்பு-12 பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய ஆணொருவரும் 2.500 மில்லிகிராம் ஹேரோயினுடன் கல்கிஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய ஆண் ஒருவரையுமே இவ்வாறு கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM